பள்ளி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரி மனு: மத்திய, மாநில அரசு பதில்தர உத்தரவு

சென்னை: கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வழங்க கோரி மனு தொடரப்பட்டது. சென்னையில் பள்ளிகளை நடத்தி வரும் பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: