அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம்: திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: பேனர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் - அவுட்டுகள் வைக்கமாட்டோம் என்று பிராமணப் பத்திரத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

Related Stories: