பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி பணியாளர் தேர்வு மையம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: