பாம்பனில் வெண்நுரை திட்டு

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள நீலப்பச்சை பாசித்திரளால், கடந்த 3 நாட்களாக கடல்நீர் வெண்பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் பாம்பன் கடலில் குருசடைத்தீவு மற்றும் பூமரிச்சான் தீவு கால்வாய் பகுதியில் வேகமாக செல்லும் நீரோட்டங்கள் தீவுகளுக்கு அப்பால் ஒன்றாக சந்திக்கும்போது, ஏற்படும் மோதலால் கடலில் ஏற்படும் வெண்நுரை திட்டு அதிகளவில் நேற்றும் மிதந்து சென்றது.

Related Stories: