சென்னை பாபநாசம், சேர்வலாறு , மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு Sep 14, 2019 திறப்பு பாபநாசம் Manimuthur சென்னை: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. வரும் 15-ம் தேதி முதல் அக்.4-ம் தேதி வரை 20 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்