புதுச்சேரியில் பேனர் வைக்க தடை: முதல்வர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் பேனர் சரிந்து இளம்பெண் உயிரிழந்ததை அடுத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: