கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: மேலும் ஒரு உடல் மீட்பு

திருச்சி: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 3 பேரில் நேற்று ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ராணி என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது சுயம்பிரகாசம் என்பவரது உடல் மகராஜபுரம் அருகே மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீதமுள்ள பழனிசாமி என்பவரை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: