ஓணம் பண்டிகை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

சென்னை: ஓணம் பண்டிகையை ஒட்டி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்ற முதலமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories: