ஜோலார்பேட்டையில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் அரக்கோணம் மின்சார ரயிலும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு ரயில்களும் 100 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: