கிருஷ்ணகிரி அருகே முறையாக வாடகை செலுத்தாத 11 கடைகளுக்கு சீல் வைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முன்னாள் படை வீரர்களுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வந்த 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. முறையாக வாடகை செலுத்தாததால், போலீஸ் பாதுகாப்புடன் 11 கடைகளுக்கும் வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

Related Stories: