பூமியை புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம்: பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் நடைபெறும் விளைநிலம் பாலைவனமாவதை தடுப்பது தொடர்பான ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசி வருகிறார். பூமியை புனிதமாக மதிக்கும் கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம் என்று கூறினார். பருவநிலை மாற்றங்களால் சுற்றுசூழல் நெருக்கடிகள் ஏற்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: