பொன்னேரி மீனவளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பொன்னேரி: பொன்னேரி மீனவளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் சுயநிதி மீள்வளக் கல்லூரி தொடங்க அரசு அனுமதி அளித்ததை கண்டித்து மீன்வளக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: