வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையின் போது குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்து குதித்து தப்பியோடிய 2 பேர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: