எஸ்கலேட்டரில் தடுக்கி விழுந்து முதியவர் பலி

ஆலந்தூர்: கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்க சென்ற எழும்பூரை சேர்ந்த ரமேஷ் ஜெய்துலானி, (72), போயஸ்கார்டனை சேர்ந்த மிர்துன் ஜெயசிங் (75) இருவரும், எஸ்கலேட்டரில்  தவறி விழுந்தனர். இதில் ரமேஷ் ஜெய்துலானி இறந்தார்.

Related Stories: