அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரிப்பு: முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

சென்னை: மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். அரசு திட்டங்களால் மாணவர்களின் சேர்க்​கை விகிதம் அதிகரித்து வருகிறது எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories: