மனைவிக்கு தலாக் கூறிய பல் டாக்டர் மீது வழக்கு

முசாபர்நகர் : உத்தரப்பிரதேச மாநிலம், சஹரான்பூர் மாவட்டத்தில் உள்ள தியோபான்ட் பகுதியை சேர்ந்தவர் தாகீர் உசைன். இவர் பல் மருத்துவர். இவருக்கும் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முஸ்தபாபாத் கிராமத்தை சேர்ந்தவர் சாயிரா பானு என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. வரதட்சணை வாங்கி வராததால் ஆத்திரமடைந்த தாகீர், கடந்த ஏப்ரல் 16ம் தேதி சாயிரா பானுவுக்கு தலாக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நியூமாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: