திருப்பூரில் நன்கொடை கேட்டு கடைக்காரரை தாக்கிய விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் நிர்வாகிகள் கைது

திருப்பூர்: திருப்பூரில் நன்கொடை கேட்டு கடைக்காரரை தாக்கிய விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாலவிக்னேஷ், கருப்பசாமி, தேவேந்திரன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள வசந்தை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: