சென்னை: எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை என்று சென்னையில் கார்த்தி சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். ஐஎன்எக்ஸ் வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் புகார் தெரிவித்துள்ளார்.