அரியலூர் சாலையில் மண் அரிப்பு குறிச்சிநத்தம்- சுப்புராயபுரம் இடையே போக்குவரத்து பாதிப்பு

அரியலூர்: அரியலூர் அருகே மழையால் சாலையில் மண் அரிப்பால் குறிச்சிநத்தம்- சுப்புராயபுரம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கல்லாற்று ஓட்டையில் பாலத்தையும் சாலையையும் இணைக்கும் மண் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டானது.

Related Stories: