அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை: எஸ்.பி. அறிவிப்பு

திருவள்ளூர்: அத்திவரதர் கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருவள்ளூர் போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 48 நாள் பாதுகாப்பு பணி செய்த 500 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு இன்றும் நாளையும் விடுமுறை என எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories: