எதற்காக பால் விலை உயர்த்தப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் : அமைச்சர் மாபா. பாண்டியராஜன்

சென்னை: ஆவின் பால் விலை எதற்காக உயர்த்தப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று அமைச்சர் மாபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பால் விலை உயர்த்தப்பட்டதில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

Related Stories: