சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ

சென்னை: சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்தில் திடீரென தீ பிடித்துள்ளது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சினில் இருந்து புகை வந்ததால் ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். தீப்பிடித்ததை அடுத்து பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றபட்டனர்.

Related Stories: