கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் சென்ற மெட்ரோ ரயிலில் கதவு திறக்காததால் பயணிகள் தவிப்பு

சென்னை: கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் சென்ற மெட்ரோ ரயிலில் கதவு திறக்காததால் பயணிகள்  அவதிக்குள்ளாகினர். கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட மெட்ரோ ரயில் செனாய் நகர் வந்தபோது கதவில் புழுதி ஏற்பட்டு திறக்கவில்லை. கதவு சரியாக திறக்கப்படாததால் பயணிகளை செனாய் நகரில் இறக்கிவிட்டு மீண்டும் ரயில் கோயம்பேட்டுக்கு சென்றது.

Related Stories: