நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகர் சங்க தேர்தல் வழக்கில் தலையிட்டதாக ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதியை அணுகியதாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: