நீர் மேலாண்மையை தீவிரப்படுத்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் தீவிர பிரச்சார இயக்கம் நடத்தப்படும்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நீர் மேலாண்மையை தீவிரப்படுத்த வரும் ஆகஸ்டு முதல் வாரத்தில் தீவிர பிரச்சார இயக்கம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், தன்னார்வ தொண்டு நிறுவங்களின் பங்களிப்போடு மக்கள் இயக்கமாக நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: