அடுத்த தலைமுறையின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர். அடுத்த தலைமுறையின்போது இந்தியர்கள் தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழில் முனைவோர்களை உருவாக்கவும், தொழில்களை பெருக்கிடவும் அரசு சார்பில் தேவையான நடவடிக்கைகளை கண்டிப்பாக மத்திய அரசு எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கில் கலந்து கொண்டு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

Related Stories: