சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு காலை 10.40 மணிக்கும், திருத்தணிக்கு காலை 11 மணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 1.05 மணிக்கு அரக்கோணத்திற்கும், பிற்பகல் 1.20 மணிக்கு திருத்தணிக்கும், மூர்மார்க்கெட்டில் இருந்து பிற்பகல் 12.50 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு பிற்பகல் 2.50 மணிக்கும், திருத்தணிக்கு மாலை 3.10 மணிக்கும் சென்றடையும்.
அதேபோன்று திருத்தணியில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 11.50 மணிக்கு அரக்கோணத்திற்கும், மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 1.50 மணிக்கும், திருத்தணியில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு பிற்பகல் 1.50 மணிக்கும், மூர்மார்க்கெட்டுக்கு மாலை 3.45 மணிக்கும், திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் அரக்கோணத்திற்கு மாலை 3.40 மணிக்கும், மூர்மார்க்கெட்டுக்கு மாலை 5.40 மணிக்கு வந்தடையும்.