அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இடாநகர்: அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகலில் அருணாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது. நில அதிர்வு அசாமிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: