பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: பெருங்களத்தூர் அருகே ஆலப்பாக்கத்தில் பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை செய்தோரில் 8 பேர் சரணடைந்துள்ளார். கத்தியுடன் ரகளை செய்த 8 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Related Stories: