குற்றம் சென்னையில் 5 ரவுடிகள் கைது Jul 15, 2019 சென்னை: புளியந்தோப்பில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் பிரகாஷ், சந்துரு, சதிஷ், அருண் மற்றும் பிரேமை கைது செய்த போலீசார், 6 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்