சென்னையில் 5 ரவுடிகள் கைது

சென்னை: புளியந்தோப்பில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் பிரகாஷ், சந்துரு, சதிஷ், அருண் மற்றும் பிரேமை கைது செய்த போலீசார், 6 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: