விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: விதிமீறல் கட்டிடங்களை வரன்முறை செய்ய மேலும் 6 மாத கால அவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது. கடந்த 21ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5வது முறையாக கால அவகாசம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: