நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை பணிகள் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை: நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை பணிகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: