தமிழகம் கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம் Jun 22, 2019 மாத்ருபூமி செய்தி கடலூர்: கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் மழை வேண்டி யாகம் நடத்தினார். மழை வேண்டி யாகம் செய்ய ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். உத்தரவிட்டதை தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தினார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாநகர பேருந்து கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை: சிசிடிவி பதிவு மூலம் போலீசார் விசாரணை
திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சி, திமுக தலைமைக்கழகம் அறிக்கை
நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்ற ரூ4 கோடி பறிமுதல் விவகாரம்; வருமான வரித்துறை விசாரணை அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
தலைமைச்செயலர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டம் நிறைவு: சீரான குடிநீர் – மின்சாரம் குறித்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்
செங்கல்பட்டில் மாயமான அரை மணி நேரத்தில் மூன்று வயது சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்: காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர்
அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்த ஊழியர்: இதுக்குமா! என்று குடிமகன்கள் ஆச்சர்யம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்