சென்னை கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதல்வர் மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை: அமைச்சர் வேலுமணி விளக்கம் Jun 20, 2019 முதல் அமைச்சர் Velumani அரசு கேரளா சென்னை: கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதல்வர் மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். மேலும் கேரள அரசு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை தர முன்வந்ததற்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.
மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்: சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரம்
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய, மாநில அமைச்சர்களுக்கான கட்டுப்பாடுகள்: மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து மக்களை காக்கும் கடமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வப்பெருந்தகை பேச்சு
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் விமான நிலையம்: சிறப்பு பறக்கும் படை தீவிர கண்காணிப்பு
தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: 22ம் தேதி தேரோட்டம்; 23ல் அறுபத்து மூவர் வீதியுலா
அடிமைகளை துரத்தியது போன்று எஜமானர்களையும் துரத்த தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சிஏஏ மூலம் நீர்த்துப்போக செய்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு