கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம்

கோவை: கோவையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் என எம்.எல்.ஏ. கார்த்திக் தெரிவித்தார்.

Related Stories: