புதுக்கோட்டையில் இறைவணக்க கூட்டத்தை திங்களை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம்: வனஜா

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இறைவணக்க கூட்டத்தை திங்களை தவிர மற்ற நாட்களில் வெளியே நடத்த வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா தெரிவித்துள்ளார். மேலும் திங்கள்கிழமை தவிர பிற நாட்களில் இறைவனக்க கூட்டத்தை வகுப்பறைக்குள் நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட அரசு தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: