தமிழக கோவில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி வழக்கு

மதுரை: தமிழக கோவில்களில் உள்ள கல்வெட்டு தகவல்களை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை 12 வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: