சென்னை: சென்னையில் அங்கீகாரமின்றி 331 பள்ளிகள் செயல்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிடட்டுள்ளார். அந்த பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.