2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டம்: பிரதமர் மோடி

டெல்லி: 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும் என்று கூறினார். ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: