மின்தடையால் நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க இயலவில்லை : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

நாகை : நாகையில் முழுமையாக குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு, டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மேலும் மின்தடையால் நாகை மாவட்ட மக்களுக்கு குடிநீர் சீராக வழங்க இயலவில்லை என்றும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

Related Stories: