மதுரை பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய எஸ்.டி., எஸ்.சி. குழு துணை தலைவர் நேரில் விசாரணை

மதுரை : மதுரை பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் குறித்து தேசிய எஸ்.டி., எஸ்.சி. குழு துணை தலைவர் முருகன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். வலைப்பட்டியில் கடந்த 8ம் தேதி பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் தாக்கப்பட்டனர்.

Related Stories: