பட்ஜெட்டுக்கான கலந்தாலோசனை கூட்டத்தை நிறுத்திவைக்குமாறு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தல்

புதுச்சேரி: பட்ஜெட்டுக்கான கலந்தாலோசனை கூட்டத்தை நிறுத்திவைக்குமாறு புதுச்சேரி நிதியமைச்சரிடம் ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார். பல்வேறு துறைகளில் தணிக்கை அறிக்கை நிலுவையில் உள்ளதால்ங ஆலோசனை கூட்டத்தை நிறுத்திவைக்குமாறு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: