அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த திமுக முடிவு

சென்னை: அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற தெற்கு ரயில்வே உத்தரவை கண்டித்து சென்னையில் திமுகவினர் போராட்டம் நடத்தவுள்ளனர். சென்னையில் தெற்கு மண்டல் அலுவலகம் முன் திமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: