ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவதால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவதால் நாளை கடலுக்கு செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராக உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தயார் நிலையில் உள்ளன.

Related Stories: