நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து விவசாய பணிகள் தொடக்கம்

நெல்லை: தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, புளியரை, தென்காசி பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டது. 

Related Stories: