அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் குஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது

குஜராத்: அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயல் குஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்கிறது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் சவுராஷ்டிரா கடலோர மாவட்டங்களை முதலில் தாக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 155-165 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: