ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: செல்வி, லீலா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது நாமக்கல் நீதிமன்றம்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான செல்வி, லீலா ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் லீலா நேற்று ஜாமின் மனு கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: