ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார் விசாரணைக்கு ஆஜராகவில்லை

டெல்லி: வீடியோகான் வழக்கின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐசிஐசிஐ முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சந்தா கோச்சாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை. வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக சந்தா கோச்சார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: