இந்தியா காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல்: 2 போலீசார் படுகாயம் Jun 07, 2019 பயங்கரவாதிகள் குண்டுவீச்சு தாக்குதல் காவல் நிலையம் பகுதியில் போலீஸ்காரர்கள் சோபூர் காஷ்மீர் சோப்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூர் பகுதியில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த திடீர் தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு செய்ய வேண்டும்: வாக்களித்த பின் பிரதமர் மோடி பேட்டி
விசாரணைக்கு ஆஜராகும் மாவட்ட ஆட்சியர்களை காத்திருக்க வைத்து துன்புறுத்துவதா?.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்ஐடி போலீசார் தீவிரம்: பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துச் சென்று பசவனகுடி வீட்டில் சோதனை
வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட் தேர்வில் முறைகேடு செய்த 50 பேர் கைது: வடமாநிலங்களில் வழக்கம் போல் அரங்கேறிய மோசடி
ஜெட் வேகத்தில் ஊழல் செய்த ஜெகன் மோகன்; ஒய்எஸ்ஆர் கட்சியை மக்கள் முற்றிலும் நிராகரிப்பார்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில் இனிமேல் அவகாசம் கேட்கக் கூடாது: அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை