நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது: நாராயணசாமி

புதுச்சேரி: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தமிழகத்தில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் இளம் மாணவர்களை காக்கும் விதமாக நீட் தேர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: